வத்தலகுண்டு அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஒட்டுப்பட்டி பிரிவு அருகே 18-ம் படி கருப்பணசாமி கோவில் எதிர்புறம் 

திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் கொடைக்கானலில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்து!

இந்த விபத்தில் ஒருவர் பலி:

6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!