தமிழ்நாட்டில் இன்று மாலை வரை ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளது!!

1. கும்மிடிப்பூண்டியில்

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை, கொலை - ஒருவர் கைது

2..திருவள்ளூர் மாவட்டத்தில்

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

3.சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் - ஒருவர் கைது

4.தாம்பரத்தில்

10 வயது சிறுமி

 பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

5. பூந்தமல்லியில்

7 வயது சிறுமி

 பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது

 நாளுக்கு நாள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கவலைக்குரியதாக மாறி வருகிறது தமிழ்நாட்டில்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!