உஜ்வாலா யோஜனாதிட்டத்தில் இனி 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே!!


பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாதிட்டப் பயனாளிகளுக்கு இனிஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு. உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு இனி ஆண்டுதோறும் 4 சிலிண்டர்ளுக்கு மட்டுமே, 300 ரூபாய் மானியம் வழங்கப்படும் எனத் தகவல்.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!