பழனி கீரனூர் காவல் நிலைய 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - S.P. உத்தரவு!!
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர். சக்திவேல், காவலர். பார்த்திபன் ஆகிய இருவரும் பணியின் போது குடிபோதையில் இருந்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர். சக்திவேல் காவலர். பார்த்திபன் ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் IPS அவர்கள் உத்தரவிட்டார்.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக