தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு.. பீகாரை சேர்ந்தவரை சிறையில் அடைக்க உத்தரவு! -பிபின் மஞ்சுவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!!

கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீகாரை மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு புழல் சிறையில் அடைப்பு.

போக்சோ, கொலை உள்ளிட்ட 4க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு. அரைமணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பிறகு, பிபின் மஞ்சுவை வரும் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவு.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!