Permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.”-உதயநிதி ஸ்டாலின்!!
“தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட Permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது."
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
'புது உருட்டு'
தமிழ்நாடு அரசு ஜனவரியில் திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடும்போது, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?”
-ஆளுநர் நிகழ்ச்சியில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதற்கு எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக