நம்மாட்கள் பயப்பட வேண்டாம்!- அமைச்சர் N.ஆனந்த்!!
"புதிதாக மாற்றுக் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் MLA-க்கள் வருகிறார்கள். நமக்கு பதவி இருக்குமா இருக்காதா என நம் கட்சியினருக்கு அச்சம் இருக்கலாம். எப்போதும் யாரையும் கைவிட கூடாது என்பதுதான் நமது முதலமைச்சரின் மனசு. விரைவிலேயே உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது. அதில் 234 தொகுதிகளிலும் தவெகதான் வெல்லும்’’
- அமைச்சர் N.ஆனந்த்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக