இல்லம் தேடி கல்வி திட்டம் நிறுத்தம்!!
இந்த திட்டத்தில் பணியாற்றிய 100 க்கும் மேற்பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
கடந்த மார்ச் மாதம் முதல் தங்களுக்கான ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டதாக தன்னாரவலர்கள் புகார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக