பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுக!விஜய்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திரும்பப் பெற வேண்டும்! 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்கத்தக்கதல்ல.

கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் நிறுவனங்கள் விலையைக் குறைப்பதில்லை; இருசக்கர வாகனங்கள், கார்களைப் பயன்படுத்தும் மக்களின் மாத வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

வங்கிக் கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்குவோர் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக நேரிடும்; பெட்ரோல், டீசல் விலை உயர்வு அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமையும்.

– முதல்வர் விஜய் அறிக்கை_

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!