திருமயம் அருகே வாணப்பட்டறையில் பயங்கர தீவிபத்து; ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!!அமைச்சர் ஆறுதல்!!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் அருகே வாணப்பட்டறையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு ஒருவர் பலியாகியும். மற்றொருவர் படுகாயம். அடைந்த சம்பவம் குறித்து அறிந்த தொழிலாளர் நலன்,திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்.வேஸ் நேற்றிரவு பில்லமங்கலத்திற்கு வந்தார். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் விசாரித்தார். அதனை தொடர்ந்து விபத்தில் பலியான கருப்பையாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக