விவசாயி மீது துப்பாக்கிச்சூடு!!
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மீது துப்பாக்கிச்சூடு.
விவசாயி கருணகிரி உடலின் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்துள்ளதாக தகவல்
படுகாயமடைந்த விவசாயி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
விவசாயி மீது நாட்டுத்துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என காவல் துறையினர் விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக