பிரதமரின் வேண்டுகோளை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!!
வீட்டிலிருந்தே பணி புரிவதற்கு முன்னுரிமை அளித்தல் எரிபொருள் பயன்பாட்டை குறைத்தல்
சுதேசி பொருட்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரதமரின் வேண்டுகோளை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக