சென்னையில் இலங்கை தமிழ்ப் பெண் கொலை!!

சென்னை கோயம்பேட்டில் தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை தமிழ்ப் பெண் கொலை: போலீசார் விசாரணை தனியார் மதுபான பாரில் நடனமாடுவதில் யான்சி (18) என்பவர் தரப்புக்கும் மற்றொரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் ஒருவர் யான்சி சென்ற இருசக்கர வாகனம் மீது காரை ஏற்றியுள்ளார். கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற யான்சி உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!