தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

வாக்கு எண்ணும் மையங்களில் மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் -உச்சநீதிமன்றம்.

வாக்கு எண்ணும் மையங்களில் மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

வாக்கு எண்ணும் மைய பார்வையாளர்களாக ஒன்றிய அரசு ஊழியர்களை மட்டும் நியமித்ததை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!