அதிமுக தலைவர்களிடையே ஈகோ பிரச்னை.."அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து மூத்த நிர்வாகி செம்மலை பேட்டி!!
“அதிமுக தலைவர்களிடையே ஈகோ பிரச்னை. கட்சியை வளர்க்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை.
அதிமுக பலவீனம் அடைந்து கொண்டே செல்கிறது. கட்சியில் பயணிக்க மனம் இடமளிக்கவில்லை”
-அதிமுகவில் இருந்து விலகுவதாக செம்மலை பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக