ஆலங்குளம் அருகே பட்டியல் சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியல்!!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெத்தூர் கிராமத்தில்,

ஒரு கும்பல் நடத்திய அரிவாள் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததைக் கண்டித்து,

பட்டியல் சாதி கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!