சென்னையில் டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு.

டெலிவரி ஊழியரான சோமன் (27), 'தான் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறேன்; செல்போனை பார்க்காமல் விரைவாக உணவைக் கொடுத்து அனுப்புங்கள்' என கூறியதால் உணவக மேலாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!