சென்னையில் டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு!!

சென்னை தண்டையார்பேட்டையில் உணவு டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு.

டெலிவரி ஊழியரான சோமன் (27), 'தான் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறேன்; செல்போனை பார்க்காமல் விரைவாக உணவைக் கொடுத்து அனுப்புங்கள்' என கூறியதால் உணவக மேலாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!