சென்னையில் டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு!!
சென்னை தண்டையார்பேட்டையில் உணவு டெலிவரி ஊழியரைக் கொடூரமாகத் தாக்கிய உணவக மேலாளரால் பரபரப்பு.
டெலிவரி ஊழியரான சோமன் (27), 'தான் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறேன்; செல்போனை பார்க்காமல் விரைவாக உணவைக் கொடுத்து அனுப்புங்கள்' என கூறியதால் உணவக மேலாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக