எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவினர் அணி திரண்டது உறுதியானது!!


எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிக்க 17 எம் எல் ஏக்கள் கடிதம் கொடுத்திருந்த நிலையில் தற்போது 30 எம் எல் ஏக்கள் எஸ் பி வேலுமணி தலைமையில் அணிதிரண்டு அவரை சட்டமன்ற கட்சி தலைவராக நியமிக்க மனு கொடுத்துள்ளனர். 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!