மூடப்பட்ட டாஸ்மாக் கடை, உரிமையாளர் தவெகவில் இணைந்ததால் மீண்டும் திறக்கப்பட்டது!!
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் விஜயின் உத்தரவின் பேரில் மூடப்பட்ட மூன்று மதுபானக் கடைகளில் ஒரு கடை மீண்டும் திறப்பு..!
விசாரணையில் பார் உரிமையாளர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் சேர்ந்ததால் திறக்கப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக