மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல். கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதாகப் புகார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!