மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்!!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகக் கூறி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல். கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதாகப் புகார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக