திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் அமைச்சர். நிர்மல்குமார் சென்றபோது நடந்தது என்ன?
அறநிலையத் துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.
அமைச்சருக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதும், கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ வெளியானது குறித்தும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்த விவகாரம்.
நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அமர்வு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக