அழைப்பிதழ் கொடுப்பது போல மஞ்சள் பையுடன் வீட்டுக்குள் நுழைந்து அரிவாளால் தாக்கிய இரு இளைஞர்கள் - தம்பதி படுகாயம்!!
வீடு புகுந்து அரிவாள் வெட்டு - தம்பதி படுகாயம்:
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அழைப்பிதழ் கொடுப்பது போல வீட்டுக்குள் வந்த இளைஞர்கள், மஞ்சள் பையில் இருந்து அரிவாளை எடுத்து சரமாரியாக தாக்க கணவன், மனைவி படுகாயம்*
மாயகிருஷ்ணனுக்கு (40) கை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தடுக்க வந்த மனைவி பிரியாவின் (37) கைகளில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் இரண்டு விரல்கள் துண்டாகின. தப்பி ஓடிய இருவருக்கு போலீசார் வலை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக