மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - இளைஞர் கைது!!
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குதிரை ஒட்டி போக்சோ சட்டத்தில் கைது.
சவாரி செய்வதற்காக குதிரையில் ஏறிய சிறுமியிடம், குதிரை ஓட்டி நித்திஷ் (18) பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த மக்கள், அவரைப் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக