தவெக ஆட்சியில் கொலைச் சம்பவங்கள் அதிகரிப்பு!-டிடிவி தினகரன்!!
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக