குடியாத்தம் அடுத்த சிவூர். கிராமத்தில் உள்ள ஆகாய கெங்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழா!!

ஆகாய கெங்கை அம்மன் சிரசு திருவிழா- வழி நெடுகிலும் பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்தும் ஆடு கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் பெரியகரம்பு பகுதியில் புகழ்பெற்ற கெங்கையம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 25ஆம் தேதி சிரசு திருவிழா நடைபெறுகிறது வழக்கம்

இந்த நிலையில் இன்று ஆகாய கங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது 

முன்னதாக ஆகாய கங்கை அம்மன் சிரசு முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் வழிநெடுக்கிலும் பக்தர்கள் சுரத்தங்காய் உடைத்தும் ஆடு கோழிகளை வழியலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்

இதில் குடியாத்தம் ஆம்பூர் வேலூர் உள்ளிட்ட  சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆகாய  கெங்கையம்மன் சிரசு திருவிழாவை வழிபாடு செய்து கண்டு களித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!