இந்திய பிரதமர். மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது!!
பிரதமர். மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' என்ற விருதை வழங்கினார் அந்நாட்டு இளவரசி விக்டோரியா.
இந்தியா - ஸ்வீடன் மக்கள் இடையே உள்ள அன்பை இந்த விருது வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக