"முடிவுக்கு வந்த இருதுருவ அரசியல்.. தொடங்கிய புதிய சகாப்தம்"!!
"தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 35% வாக்குகளை பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நாம் நிச்சயமாக ஒரு புது யுகத்தில் இருக்கிறோம். திமுக, அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது"
-2026 தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள கடிதத்தில் கருத்து
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக