காலத்தின் விசித்திரக் கோலம்!"விதி யாரை எங்கே வைக்கும் என்று யாருக்கும் தெரியாது!!...
15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் இன்று ஒரு வரலாற்று ஆவணமாக மாறியிருக்கிறது.
அன்று தோளோடு தோள் நின்ற இந்த இரு இளைஞர்களில் ஒருவர் இன்று தமிழக முதலமைச்சர், மற்றொருவர் எதிர்க்கட்சித் தலைவர்!
அரசியல் களத்தில் இருவரும் இரு துருவங்களாக இருந்தாலும், இந்தப் பழைய புகைப்படம் சொல்லும் செய்தி ஒன்றுதான்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக