சட்டம், ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும்! -பிரேமலதா விஜயகாந்த்!!
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
சென்னையில் சிறுவனுக்கு வன்கொடுமை, மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என செய்திகள்; குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது மிகுந்த வேதனை, பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது.
தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக