சட்டம், ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும்! -பிரேமலதா விஜயகாந்த்!!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

சென்னையில் சிறுவனுக்கு வன்கொடுமை, மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என செய்திகள்; குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது மிகுந்த வேதனை, பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர். பிரேமலதா விஜயகாந்த்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!