மகள் கண் முன்பே தந்தை கொலை!!
திருவாரூர்: சேங்காளிபுரம் பகுதியில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை.
மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி தந்தையின் கொலையை பார்க்க வைத்த கொடூரம்.
மது போதையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகனை வீட்டிற்குள் புகுந்து வெட்டிக்கொன்ற 6 பேர்.
திருமுருகனின் மனைவி மற்றும் மகனும் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக