மகள் கண் முன்பே தந்தை கொலை!!

திருவாரூர்: சேங்காளிபுரம் பகுதியில் மகள் கண் முன்னே தந்தை வெட்டிக்கொலை.

மகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி தந்தையின் கொலையை பார்க்க வைத்த கொடூரம்.

மது போதையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த திருமுருகனை வீட்டிற்குள் புகுந்து வெட்டிக்கொன்ற 6 பேர்.

திருமுருகனின் மனைவி மற்றும் மகனும் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!