திருமயம் அருகே கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.05.2026  ம் தேதி மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்  நடந்தது. அதில். பெரிய மாடுகள் பிரிவில் 6 வண்டிகளும்,சிறிய மாடுகள் பிரிவில் 7 வண்டிகளும் பங்கேற்றன.  போட்டியில் முதல. 4 இடங் களைப்பெற்ற  மாட்டு வண்டி உரிமையாளர்கள்,அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள்,கிரைண்டர்,மிக்சி போன்றவை வழங்கப்பட்டன.  போட்டி கடியாபட்டி அரிமளம் சாலையில் நடைபெற்றது.  அதனை திரளான மக்கள் பார்த்து ரசித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!