திருமயம் அருகே கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல் கைப்பந்தயம்!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா கடியாபட்டியில் தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.05.2026 ம் தேதி மாட்டு வண்டி எல் கைப்பந்தயம் நடந்தது. அதில். பெரிய மாடுகள் பிரிவில் 6 வண்டிகளும்,சிறிய மாடுகள் பிரிவில் 7 வண்டிகளும் பங்கேற்றன. போட்டியில் முதல. 4 இடங் களைப்பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்கள்,அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள்,கிரைண்டர்,மிக்சி போன்றவை வழங்கப்பட்டன. போட்டி கடியாபட்டி அரிமளம் சாலையில் நடைபெற்றது. அதனை திரளான மக்கள் பார்த்து ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக