கிருஷ்ணகிரியில் இளைஞர்கள் இருவர் எரித்துக்கொலை!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரம் அரை கி.மீ இடைவெளியில் இளைஞர்கள் இருவர் எரித்துக்கொலை!
அதிர்ச்சி சம்பவம்:
கிருஷ்ணகிரி: பூவத்தி பகுதியில் சாலையோரம் இரு இளைஞர்கள் எரித்துக் கொலை; அரை கி.மீ இடைவெளியில் இரு சடலங்களுமே ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் உற்றி எரிக்கப்பட்டுள்ளன.
சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், கொல்லப்பட்டவர்கள் யார்? எதற்காக கொலை நடந்துள்ளது? எனத் தீவிர விசாரணை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக