பதவி ஏற்ற சில மணி நேரத்திற்குள்ளாகவே... விமர்சனங்களை தாங்கிக் கொள்ளாமல்... கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் புதிய அரசு இறங்கி இருக்கிறது!!
கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை அவசர நிலையை கொண்டு வந்து நெறித்த காங்கிரஸ்
@INCIndia
உடன் இருக்கும் தாக்கம் உணரப்படுகிறது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது வேகமாக எதிர் கருத்துக்களை சொன்ன இன்றைய முதலமைச்சர்
@TVKVijayHQ
@CMOTamilnadu
இன்று எதிர் கருத்துக்களை வேகமாக முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.. கருத்து சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்... இல்லையென்றால் மக்களின் நம்பிக்கையை வேகமாகவே இழக்க நேரிடும் ...
- தமிழிசை சௌதரராஜன் .
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக