சுவரில் அடித்த பந்து போல திமுக திரும்பவும் களத்திற்கு வரும்” -மு.க.ஸ்டாலின்!!
“திமுக திரும்பவும் களத்திற்கு வரும்.."
“வெற்றி பெற்றால் வெறிக் கூத்தாடுவதுமில்லை; தோல்வி கண்டால் துவண்டு விடுவதுமில்லை. இது நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடம்.
தோல்வியடைந்த தேர்தல்களுக்குப் பிறகுதான், சுவரில் அடித்த பந்து போல திமுக அதிக வேகத்துடன் திரும்பவும் களத்திற்கு வரும்”
-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக