ஆளுநரின் கடமை என்ன?
மெஜாரிட்டி இல்லை என்றால் முதன்மை கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். முதன்மைக் கட்சியை அழைப்பது தான் அரசியல் விதி, நாடாளுமன்ற மரபு.
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய களம் சட்டமன்றம், ஆளுநர் மாளிகை அல்ல. விதியை விளக்கி வலியுறுத்திய கட்சிகளை பாராட்டுகிறேன்''
-ப.சிதம்பரம்-
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக