சிறுவன் கொலை - நண்பர்கள் கைது!!

கோவை : மாயமான 13 வயது சிறுவன் சடலமாகக் கண்டெடுப்பு - நண்பர்கள் இருவரே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம்:

கோவை: இருகூர் அருகே 13 வயது சிறுவன் கற்கள், மதுபாட்டில் கொண்டு அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்; நண்பர்கள் இருவரை கைது செய்து தீவிர விசாரணை!

கடந்த 15ம் தேதி சிறுவன் ரித்தீஸ் மாயமான நிலையில், சிறுவனின் நண்பர்களான 13, 15 வயதுடைய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்த; தகராறு ஏற்பட்டபோது அடித்ததாக கூறியுள்ளனர். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!