மின்வெட்டு தொடர்பான ஆய்வுக்கூட்டம் ரத்து!!

அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு ஆலோசிக்க இருந்த அமைச்சர். நிர்மல் குமார் தலைமையிலான ஆய்வுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!