“வரலாற்றிலேயே இல்லாத மோசமான குதிரை பேர அரசியல் நடத்துவதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.”-எடப்பாடி பழனிசாமி!!
“சுத்த சுயம்பிரகாச தூய சக்தி என்று தன்னைத்தானே அறிவித்து அரசியலில் குதித்த திரையுலகப் பிரபலம், தனது ஆட்சியைக் காப்பாற்ற வரலாற்றிலேயே இல்லாத மோசமான குதிரை பேர அரசியல் நடத்துவதைக் கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.”
-எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக