ராணிப்பேட்டை மாவட்ட பி எஸ்பி நிர்வாகம் விரைவில் அறிவிப்பு!!

ராணிப்பேட்டை மாவட்டம், பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட நிர்வாகம் கலைக்கபட்டடு புதிய நிர்வாகம் அறிவிக்க  மாநில தலைவர் முடிவு செய்து உள்ளதாக ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பா.சுதாகர்  தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் அரக்கோணம் செய்தியாளர்களிடம் கூறியதாவது உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையில்  பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இக்கட்சியின் சார்பில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலையும் தனித்து சந்தித்தது இந்த நிலையில் தமிழ் மாநில தலைவர் டாக்டர் ஆனந்தன் அவர்கள் உத்தாவின் பேரில்  ராணிப் பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சி  நிர்வாகம்  கலைக்கப்படுவதாகவும் விரைவில் மாவட்ட தலைவர் பா.சுதாகர்  தலைமையில் புதிய நிர்வாகம் அறிவிக்கபடும் என்கிற தகவலை மாநில தலைவர் அறிவித்து இருப்பதாகவும் பா சுதாகர் செய்தியாளர்களிடம் கூறினார். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!