தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்!!
தேனி மாவட்டம், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா இ.கா.ப., அவர்கள் மகளிர் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களுக்கு காலதாமதமின்றி வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டடது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக