தமிழ்நாடு அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம்!!
“சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?”
தமிழ்நாடு அரசுக்கு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம்!
இத்தகைய அடக்குமுறைகளுக்கு எல்லாம் அஞ்சி ஒரு போதும் மாணவர்கள் ஒடுங்க மாட்டார்கள் என்றும் கண்டிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக