மதுரை : பச்சை பட்டுடுத்தி அழகர்!!..
மதுரை : பச்சை பட்டுடுத்தி அழகர்!வைகை கரையை வந்தடைந்து.பச்சை பட்டில் புனைந்த பரம அழகு…பார்க்கும் கண்களுக்கு பேரின்பம்,பார்த்தவுடன் மனம் முழுதும் பக்தி நிம்மதி.
அழகர் வருகை என்பது ஒரு திருவிழா மட்டும் அல்ல,ஆண்டுதோறும் மனிதர்களின் நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்கும் தருணம்.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த தோற்றம்,மக்கள் கூட்டத்தின் அந்த உற்சாகம்—இவை எல்லாம் சேர்ந்து ஒரு ஆன்மிக திருவிழா உருவாகிறது.
“அழகர் வந்தால் அழகு கூடும்,
அவரை பார்த்தால் மனம் கூடும்.”
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக