நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!!...
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள சக்திகுளம் என்ற பகுதியில் பெட்ரோல் வெடி குண்டு வீசப்பட்டுள்ளது
இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக