மெசேஜ் வந்தால் பதறாதீங்க!!

இன்று (மே 2) நாடு முழுவதும் "Cell Broadcast" எச்சரிக்கை!

அமைப்பை சோதனை செய்கிறது மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை

உடனே எச்சரிப்பதற்காக இந்த சோதனை இன்று உங்கள் செல்போன்களுக்கு அதிக சத்தத்துடன் "மெசேஜ்"வரக்கூடும் என்பதால் யாரும் அச்சப்பட தேவையில்லை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!