தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு இருக்க வேண்டும்!-ஆதவ் அர்ஜூனா!!
தேர்தல் தோல்விக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டு இருக்க வேண்டும்:
அப்போதும் கூட குறுக்கு வழியில் திமுக ஆதரவோடு முதல்வராக ஆசைப்பட்டார்.
திமுகவும் தனது கொள்கைகளை மறந்து அதிமுகவுடன் கூட்டு வைக்க ஆசைப்பட்டது.
திமுக - அதிமுக இணைந்தால் அது தற்கொலைக்கு சமம் என இரு கட்சி தொண்டர்களும் நினைத்தனர்
-அமைச்சர். ஆதவ் அர்ஜூனா பேட்டி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக