கம்பம் கௌமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற மூன்றாம் நாள் திருவிழா!!

தேனி மாவட்டம், கம்பத்தில் கௌமாரியம்மன் கோவில் மூன்றாம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு இருபத்தியோர் அக்னிச்சட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!