குடியாத்தம் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களால் பரபரப்பு! ஆட்சி மாறி போச்சு!நீங்க எப்ப மாற போறீங்க..?
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள துண்டு பிரசுரங்கள்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம்,, கடந்த மாதம் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று தற்போது தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்றுள்ள நிலையில்
குடியாத்தம் நகர் முழுவதும் ஆட்சியே மாறிடுச்சு நீங்க எப்ப மாற போறீங்க என்ற வாசகத்துடன் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்
அந்த நோட்டீஸில் யாருடைய பெயரும் இடம்பெறாத நிலையில்
இது யார் ஒட்டியது எதற்காக ஒட்டப்பட்டது இதில் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்
மேலும் இதுகுறித்து குடியாத்தம் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக