நீதிபதி தற்கொலை!!

தலைநகர் டெல்லியில் உள்ள கர்கர்தூமா மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த நீதிபதி அமன் குமார் சர்மா (30) தனது வீட்டின் குளியலறையில் தற்கொலை.

கடந்த 2018ம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த அமன் குமார் சர்மா கர்கர்தூமா மாவட்ட நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்துள்ளர். 

பல்வேறு கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை திறம்பட கையாண்ட அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!