அரக்கோணம் நீர்மோர் பந்தல் டாக்டர் பன்னீர்செல்வம் திறப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் டவுன் ஹால் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த சிறப்பு விழாவிற்கு டவுன் ஹால் தலைவர் ஜி கே பாபுஜி தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் டாக்டர் பன்னிர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோடை கால நீர் மோர் பந்தலை திறந்து பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த கலாம் யூ வி அறக்கட்டளை தலைவர் யுவராஜ் லோகநாதன் டவுன் ஹால் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்று நீர்மோர் வழங்கினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் சமூக நலப் பொறுப்பாளருமான முருகவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக