வீரபாண்டியில் நடைபெற்ற சித்திரை தேர் திருவிழா!!
தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா தேரோட்டம் : தேனி மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்ஜீத் சிங் IAS அவர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சினேகப்ரியா IPS அவர்களும் உடனிருந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக